sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குருந்தமலையில் குரங்குகள் பிடிப்பு

/

குருந்தமலையில் குரங்குகள் பிடிப்பு

குருந்தமலையில் குரங்குகள் பிடிப்பு

குருந்தமலையில் குரங்குகள் பிடிப்பு


ADDED : டிச 07, 2024 05:48 AM

Google News

ADDED : டிச 07, 2024 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், குரங்குகள் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

பக்தர்கள் கொண்டு வரும் பழங்கள், உணவு பொருட்கள் போன்றவற்றை வாகனங்களில் இருந்து எடுத்துச்செல்வதும், கோவில் வளாகத்தில் சுற்றி திரிவதும் வழக்கமான நிகழ்வாக உள்ளது. இதையடுத்து, காரமடை வனத்துறையினர் குரங்குகளை பிடிக்க நேற்று முன் தினம் குருந்தமலை கோவில் அருகே கூண்டு வைத்தனர்.

இதில் நேற்று 3 குரங்குகள் சிக்கி கொண்டன. இந்த குரங்குகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.--






      Dinamalar
      Follow us