sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ராம்நகர் ராமர் கோவிலில் மார்கழி சொற்பொழிவு

/

ராம்நகர் ராமர் கோவிலில் மார்கழி சொற்பொழிவு

ராம்நகர் ராமர் கோவிலில் மார்கழி சொற்பொழிவு

ராம்நகர் ராமர் கோவிலில் மார்கழி சொற்பொழிவு


ADDED : டிச 13, 2024 11:18 PM

Google News

ADDED : டிச 13, 2024 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோயம்புத்துார் திருப்பாவை சங்கம் மற்றும் ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் இணைந்து, ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன.

இந்த வரும், மார்கழி மாத உபன்யாச நிகழ்ச்சியை, பிரபல உபன்யாசகரும் ஹரிகதை வித்வானுமான கலைமாமணி கல்யாணபுரம் ஸ்ரீ உவே ஆராவமுதாச்சாரியார் நடத்துகிறார்.

நாளை மறுநாள் முதல் வரும் 31ம் தேதி வரை, தினமும் மாலை 6:30 முதல் 8:15 மணி வரை, ராமர் கோவில் பிரவசன மண்டபத்தில், சொற்பொழிவு நடக்கிறது. பக்தர்கள் அனைவரும், உபன்யாச நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு, திருப்பாவை சங்கம் மற்றும் ராம்நகர் கோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us