sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அரசு நடுநிலைப் பள்ளியில் பல்நோக்கு அரங்கம் திறப்பு

/

 அரசு நடுநிலைப் பள்ளியில் பல்நோக்கு அரங்கம் திறப்பு

 அரசு நடுநிலைப் பள்ளியில் பல்நோக்கு அரங்கம் திறப்பு

 அரசு நடுநிலைப் பள்ளியில் பல்நோக்கு அரங்கம் திறப்பு


ADDED : டிச 25, 2025 05:18 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சி, ஊஞ்சப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், பல்நோக்கு அரங்கம் கே.பி.ஆர்., குழுமம் சார்பில் கட்டப்பட்டது. அரங்கத்தை, குழும தலைவர் ராமசாமி திறந்து வைத்து பேசுகையில், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி, பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும், என்றார்.

ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வேலுசாமி, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஊர் பெரியவர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், அரங்கம் கட்டி கொடுத்த கே.பி.ஆர்., குழும தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us