sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'நீதி தழைக்க முருகன் துணை நிற்பார்'

/

'நீதி தழைக்க முருகன் துணை நிற்பார்'

'நீதி தழைக்க முருகன் துணை நிற்பார்'

'நீதி தழைக்க முருகன் துணை நிற்பார்'


ADDED : பிப் 08, 2025 06:48 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் நேற்று காலை, ஈச்சனாரி கோவில் முன் பழநி யாத்திரையை துவக்கினார்.

முன்னதாக எம்.எல்.ஏ.,சரஸ்வதி, மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி உத்தமராமசாமி, மாநகர் மாவட்ட மகளிரணி தலைவர் ஜெயஸ்ரீ, சுந்தராபுரம் மண்டல் தலைவர் முகுந்தன் மற்றும், 60 பெண்கள் உள்பட, நூறு பேர் பங்கேற்ற சிறப்பு பூஜை நடந்தது.

இதையடுத்து வானதி சீனிவாசன் மற்றும் 45 பெண்கள் உள்பட, 80 பேர் 25 கார்களில் பழநிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ''இன்று, தமிழக அரசு எப்படி உள்ளது என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இங்கு நீதி தழைக்க வேண்டும் எனில், தமிழ்நாட்டில் ஆன்மிக சக்தியுடன் ஒரு ஆட்சி மலர வேண்டும். அதற்கு, முருகன் துணை நிற்பார்,'' என்றார்.






      Dinamalar
      Follow us