sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மருதமலை முருகன் கோவிலுக்கு புதுமண தம்பதி ஆட்டோ தானம்

/

மருதமலை முருகன் கோவிலுக்கு புதுமண தம்பதி ஆட்டோ தானம்

மருதமலை முருகன் கோவிலுக்கு புதுமண தம்பதி ஆட்டோ தானம்

மருதமலை முருகன் கோவிலுக்கு புதுமண தம்பதி ஆட்டோ தானம்


ADDED : ஜூன் 08, 2025 10:50 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 10:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள், கோவிலுக்கு எலக்ட்ரிக் ஆட்டோவை தானமாக வழங்கினர்.

கோவை, கே.கே.புதூரை பூர்வீகமாக கொண்டவர் அன்பமுதன். இவர், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று தற்போது, அசாம் மாநிலத்தின் செயலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கும், அசாம் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும், சினேகலதா குமாரி என்பவருக்கும், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின், கோவில் பணிகளுக்காக, சுமார், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரிக் ஆட்டோவை, கோவில் நிர்வாகத்திற்கு வழங்கினர். இதற்கான சாவியை, மணமக்கள், கோவில் துணை கமிஷனர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us