sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

4 மாதமாக சம்பளம் இல்லை; பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

4 மாதமாக சம்பளம் இல்லை; பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

4 மாதமாக சம்பளம் இல்லை; பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

4 மாதமாக சம்பளம் இல்லை; பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : மே 01, 2025 11:56 PM

Google News

ADDED : மே 01, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி; தினக்கூலி பணியாளர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து, கோவை பாரதியார் பல்கலை வளாகத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது.

கோவை பாரதியார் பல்கலையில், தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில், 400க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். நான்கு மாதங்களாக அவர்களுக்கு, பல்கலை நிர்வாகம் சம்பளம் வழங்கவில்லை.

அதை கண்டித்து, பாரதியார் பல்கலை பணியாளர்கள் நல சங்கம் சார்பில், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று பல்கலை வளாகத்தில் நடத்தப்பட்டது. அப்போது, 'பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல், பதிவாளர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கிறார். பல ஆண்டுகளாக பல்கலைக்காக உழைத்து வருவோருக்கு சம்பளம் வழங்க வேண்டும். பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும்' என கோஷம் எழுப்பினர்.

பாரதியார் பல்கலை பணியாளர்கள் நல சங்க தலைவர் ரமேஷ் தலைமையில், 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us