sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாற்றுப்பாதை குறித்து ஆட்சேபனை தெரிவிக்கலாம்

/

மாற்றுப்பாதை குறித்து ஆட்சேபனை தெரிவிக்கலாம்

மாற்றுப்பாதை குறித்து ஆட்சேபனை தெரிவிக்கலாம்

மாற்றுப்பாதை குறித்து ஆட்சேபனை தெரிவிக்கலாம்


ADDED : செப் 23, 2025 08:26 PM

Google News

ADDED : செப் 23, 2025 08:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, அரசம்பாளையம் ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்கவும், மாற்றுப்பாதை குறித்தும், நாளை மாலைக்குள் மக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என, ஒன்றிய நிர்வாகம் அறிவித்துள்ளது.

கிணத்துக்கடவில் இருந்து, அரசம்பாளையம் செல்லும் பிரதான ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் உள்ள ரயில்வே தடத்தின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது.

எனவே, சுரங்கப்பாதை தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின், அதை எழுத்துப்பூர்வமாக, அரசம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நாளை, 25ம் தேதி, மாலை 4:00 மணிக்குள் பொதுமக்கள் அளிக்க வேண்டும்.

மேலும், மாற்றுப்பாதைகள் குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் இருந்ததால் அதை குறிப்பிட்ட தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இத்தகவலை ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us