/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலை கோயிலில் ரூ.65.54 லட்சம் காணிக்கை
/
மருதமலை கோயிலில் ரூ.65.54 லட்சம் காணிக்கை
ADDED : ஆக 10, 2025 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடவள்ளி : மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உண்டியல் திறப்பு நேற்றுமுன்தினம் நடந்தது.
உண்டியலில், 65,54,589 ரூபாய் ரொக்கம், 108 கிராம் தங்கம், 4 கிலோ 98 கிராம் வெள்ளி, 13 கிலோ 950 கிராம் பித்தளை பக்தர்கள் காணிக்கையாக அளித்திருந்தனர்.
துணை ஆணையர் செந்தில்குமார், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி ஆகியோர் பக்தர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டதை மேற்பார்வையிட்டனர்.