sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

/

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி


ADDED : ஜன 09, 2024 12:16 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பாலக்காட்டில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் பொள்ளாச்சி - ஆனைமலை வழித்தடத்தில் சென்றது.

பொள்ளாச்சி, அம்பராம்பாளையம் அருகே, முதியவர் ரயில் பாதையை கடக்க முயன்ற போது, ரயிலில் அடிபட்டு இறந்தார். பொள்ளாச்சி ரயில்வே போலீசார் விசாரணையில், ஆனைமலையை சேர்ந்த சண்முகம்,70, என்பவர், இறந்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us