sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வன எல்லையோர பகுதிகளில் ஒரு டன் குப்பை அகற்றம்

/

வன எல்லையோர பகுதிகளில் ஒரு டன் குப்பை அகற்றம்

வன எல்லையோர பகுதிகளில் ஒரு டன் குப்பை அகற்றம்

வன எல்லையோர பகுதிகளில் ஒரு டன் குப்பை அகற்றம்


ADDED : ஆக 10, 2025 10:27 PM

Google News

ADDED : ஆக 10, 2025 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:

சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையில், வனப்பணியாளர்கள், ரோட்டரி கிளப் தனியார் கல்லூரி மாணவர்கள், கராத்தே ஆசிரியர் மற்றும் மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டனர்.

அவர்கள் சாலை ஓரமாக கிடந்த பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை அகற்றி சுத்தம் செய்தனர். இதனால் ஒரு டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

மேலும் மாணவர்களுக்கும், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கும் பிளாஸ்டிக்கால் வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.----






      Dinamalar
      Follow us