sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தடுப்பணை கட்டாமல் மோசடி விசாரிக்க அதிகாரிக்கு உத்தரவு

/

தடுப்பணை கட்டாமல் மோசடி விசாரிக்க அதிகாரிக்கு உத்தரவு

தடுப்பணை கட்டாமல் மோசடி விசாரிக்க அதிகாரிக்கு உத்தரவு

தடுப்பணை கட்டாமல் மோசடி விசாரிக்க அதிகாரிக்கு உத்தரவு


ADDED : ஜன 03, 2024 10:33 PM

Google News

ADDED : ஜன 03, 2024 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை மாவட்டம், ராமபட்டினம் ஊராட்சியில், ஏழு இடங்களில் தடுப்பணை கட்டாமல், நிதி முறைகேடு செய்திருப்பதாக எழுந்த புகாரின் படி, நமது நாளிதழில், செய்தி வெளியானது.

உடனே, 2 லட்சம் ரூபாய், ஒன்றிய அலுவலக வங்கி கணக்கில் திருப்பிச் செலுத்தப்பட்டது. இந்நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த செந்தில்குமார், அதே ராமபட்டினம் ஊராட்சியில், இன்னொரு இடத்தில் தடுப்பணை கட்டாமல், நிதி கையாடல் செய்திருப்பதாக புகார் கொடுத்தார்.

தேசிய வேலை உறுதி திட்ட மாவட்ட குறைதீர்ப்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆய்வு செய்து, நிதி கையாடல் செய்திருப்பது உறுதி என, கலெக்டர் கிராந்திகுமாருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து, ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் ஜெகநாதன், விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us