sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விவசாயிகளுக்கு பனை விதைகள்; தோட்டக்கலைத்துறை அழைப்பு

/

விவசாயிகளுக்கு பனை விதைகள்; தோட்டக்கலைத்துறை அழைப்பு

விவசாயிகளுக்கு பனை விதைகள்; தோட்டக்கலைத்துறை அழைப்பு

விவசாயிகளுக்கு பனை விதைகள்; தோட்டக்கலைத்துறை அழைப்பு


ADDED : செப் 19, 2024 06:37 AM

Google News

ADDED : செப் 19, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார் : சுல்தான்பேட்டை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு, இலவசமாக பனை விதைகள் வழங்கப்பட உள்ளது, என, தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் கூறியதாவது:

சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை மற்றும் பனை மேம்பாட்டு இயக்கம் சார்பில், பனை விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்பட உள்ளது. ஒரு விவசாயிக்கு, அதிகபட்சமாக, 50 பனை விதைகள் வழங்கப்படும். மொத்தம், 2 ஆயிரத்து, 500 பனை விதைகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பனை விதைகள் தேவைப்படுவோர், சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை வேலை நாட்களில் அணுகலாம். ஆதார் அட்டை நகல், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us