sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஊராட்சி செயலாளர்கள் விரைவில் மாற்றம்

/

ஊராட்சி செயலாளர்கள் விரைவில் மாற்றம்

ஊராட்சி செயலாளர்கள் விரைவில் மாற்றம்

ஊராட்சி செயலாளர்கள் விரைவில் மாற்றம்


ADDED : ஜன 14, 2025 10:15 PM

Google News

ADDED : ஜன 14, 2025 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்:

ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததை ஒட்டி, இதுவரை அங்கு பணியாற்றி வந்த ஊராட்சி செயலாளர்கள், வேறு ஊராட்சிகளுக்கு விரைவில் மாறுதல் செய்யப்பட உள்ளனர்.

கடந்த ஜன. 5ம் தேதி ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, தனி அலுவலர்களிடம் ஊராட்சி நிர்வாகத்தின் நிர்வாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஒரே ஊராட்சியில் நீண்ட காலம் பணியாற்றி வந்த ஊராட்சி செயலாளர்கள், விரைவில் மாறுதல் செய்யப்பட உள்ளனர்.

ஊராட்சி செயலாளர் முதுநிலை மற்றும் நிர்வாக அனுபவத்திற்கு ஏற்ப வேறு கிராம ஊராட்சிகளில் பணியமர்த்தப்பட உள்ளனர். நிர்வாக நலன் மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் ஊராட்சி செயலாளர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து, ஊராட்சி செயலாளர்கள் தரப்பில் கூறுகையில்,' ஒரே ஊராட்சியில், 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஊராட்சி செயலாளர்கள், வேறு ஊராட்சிக்கு மாறுதல் பெற கலந்தாய்வு விரைவில் ஏற்பாடு செய்யப்படுகிறது.அதன் அடிப்படையில் செயலாளர்கள் மாற்றப்பட உள்ளனர்' என்றனர்.






      Dinamalar
      Follow us