sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பார் அருகே மனமகிழ் மன்றம் குன்னத்துார் மக்கள் கடும் எதிர்ப்பு

/

பார் அருகே மனமகிழ் மன்றம் குன்னத்துார் மக்கள் கடும் எதிர்ப்பு

பார் அருகே மனமகிழ் மன்றம் குன்னத்துார் மக்கள் கடும் எதிர்ப்பு

பார் அருகே மனமகிழ் மன்றம் குன்னத்துார் மக்கள் கடும் எதிர்ப்பு


ADDED : டிச 28, 2025 05:02 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர் : குன்னத்தூர் ஊராட்சி, மாணிக்கம் பாளையம், அண்ணாமலை கார்டன் பகுதி மக்கள் சார்பில், கோவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:

எங்கள் பகுதியில், நான்கு ஆண்டுகளாக டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையால் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறோம்.

அது போதாது என்று, இந்த கடைக்கு 150 மீ. தொலைவில், மனமகிழ் மன்றம் என்னும் பெயரில் காலை 11:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை செயல்படும் மதுபான பார் அமைக்கும் பணி துவக்கி உள்ளனர்.

இதனால் நாங்கள் 200 குடும்பங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது. வீடுகள் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்தில் பார் அமைக்கட்டும்; தடுக்கவில்லை. புதிதாக 12 மணி நேர பார் அமைத்தால், பெண்கள், முதியோர், குழந்தைகள் நடமாட முடியாத நிலை ஏற்படும்.

ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடையால் தினமும் இரவு நேரத்தில் இங்கு அடிதடி நடந்து வருகிறது. தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் மற்றும் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தும் பலன் இல்லை.






      Dinamalar
      Follow us