sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிநீர் முறையாக வழங்க கோரி காலிக்குடத்துடன் மக்கள் மறியல்

/

குடிநீர் முறையாக வழங்க கோரி காலிக்குடத்துடன் மக்கள் மறியல்

குடிநீர் முறையாக வழங்க கோரி காலிக்குடத்துடன் மக்கள் மறியல்

குடிநீர் முறையாக வழங்க கோரி காலிக்குடத்துடன் மக்கள் மறியல்


ADDED : மார் 05, 2024 12:28 AM

Google News

ADDED : மார் 05, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை;ஆனைமலை அருகே, குடிநீர் முறையாக வழங்க கோரி காலிக்குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனைமலை அருகே, அங்கலக்குறிச்சி புதுக்காலனியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் இல்லை எனக்கூறி, பொதுமக்கள் திடீரென நேற்று பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் கூறுகையில், 'குடிநீர் முறையாக வழங்க கோரியும் நடவடிக்கை இல்லை. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக அலையும் நிலையே உள்ளது. முறையாக நீர் வினியோகிக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம்,' என்றனர்.

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு நடத்தி, அதிகாரிகளிடம் தெரிவித்து முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us