sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதிதாக 15 வீடுகள் கட்ட அனுமதி

/

புதிதாக 15 வீடுகள் கட்ட அனுமதி

புதிதாக 15 வீடுகள் கட்ட அனுமதி

புதிதாக 15 வீடுகள் கட்ட அனுமதி


ADDED : மார் 21, 2025 10:18 PM

Google News

ADDED : மார் 21, 2025 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; தமிழக பட்ஜெட்டில், 2025 - 26ம் ஆண்டில், கூடுதலாக, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட, 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், புதிதாக, 15 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில், இலவச பட்டா வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மற்றும் சேதமடைந்த மண் சுவர் மற்றும் ஓட்டு வீடு வைத்திருப்பவர்களுக்கும் புதிதாக வீடு கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு வீட்டிற்கு 3.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும், என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us