sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அர்ஜுன் சம்பத் மகனிடம் விசாரிக்க அனுமதி

/

அர்ஜுன் சம்பத் மகனிடம் விசாரிக்க அனுமதி

அர்ஜுன் சம்பத் மகனிடம் விசாரிக்க அனுமதி

அர்ஜுன் சம்பத் மகனிடம் விசாரிக்க அனுமதி


ADDED : நவ 22, 2024 04:15 AM

Google News

ADDED : நவ 22, 2024 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை ஈஷா யோகா மையம் குறித்து,'நக்கீரன்' இதழில் அவதுாறு பரப்பி வருவதாக கூறி, அதன் ஆசிரியர் கோபாலை கண்டித்து, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய, அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி,கொலை மிரட்டல் விடுத்து பேசியதாக கூறப்படுகிறது.

புகாரின்படி, ரேஸ்கோர்ஸ் போலீசார், ஓம்கார் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி கோவை ஜே.எம்., 3, கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், ஒரு நாள் மட்டும், போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து, மாஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us