sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பழ பயிர் சாகுபடியில் பூச்சி மேலாண்மை

/

பழ பயிர் சாகுபடியில் பூச்சி மேலாண்மை

பழ பயிர் சாகுபடியில் பூச்சி மேலாண்மை

பழ பயிர் சாகுபடியில் பூச்சி மேலாண்மை


ADDED : ஏப் 24, 2025 10:35 PM

Google News

ADDED : ஏப் 24, 2025 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, சோழனூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு, பழ பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

கிணத்துக்கடவு, சோழனூர் ஊராட்சியில் உள்ள காளியம்மன் கோவில் மண்டபத்தில், 'அட்மா' திட்டத்தில், விவசாயிகளுக்கு பழப்பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து பயிற்சி நடந்தது.

இதில், வட்டார தொழில் நுட்ப மேலாளர் மேகலாதேவி, உதவி வேளாண் அலுவலர் மகபூப்பாட்ஷா மற்றும் வாணவராயர் கல்லூரி பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் சங்கரராமன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு வாழை மற்றும் மா போன்ற பயிர்களில் பூச்சி, நோய் மேலாண்மை முறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் அதன் அறிகுறிகள், பாதிப்புகள், பரவும் தன்மை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், தென்னை மேலாண்மை முறைகள், வேர் வாடல் நோய் கட்டுப்பாட்டு முறைகள் பற்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us