sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவில் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க மனு

/

கோவில் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க மனு

கோவில் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க மனு

கோவில் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க மனு


ADDED : ஜன 06, 2024 12:50 AM

Google News

ADDED : ஜன 06, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவிலில் அன்னதானம் வழங்கும் போது, பக்தர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட கோவில் பெண் பணியாளர் மீது, கடும் நடவடிக்கை மேற்கொள்ள கோவை பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.

பா.ஜ.,கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கரட்டுமேட்டிலுள்ள அருள்மிகு ரத்தினகிரி மருதாசல கடவுள் திருக்கோவிலில் அன்னதானம் வழங்கும் போது, பக்தர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட அறநிலையத்துறை பெண் பணியாளர் பாக்கியலட்சுமியின் செயல் கண்டிக்கத்தக்கது.

பக்தர்களிடம் தரம் தாழ்ந்து பேசுவது தவறு என்பதை, அறநிலையத்துறை பணியாளர்களுக்கு புரியவைக்க வேண்டும். அதற்கேற்ப அவர் மீது, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us