sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 போன் திருடியவர் சிறையிலடைப்பு

/

 போன் திருடியவர் சிறையிலடைப்பு

 போன் திருடியவர் சிறையிலடைப்பு

 போன் திருடியவர் சிறையிலடைப்பு


ADDED : பிப் 18, 2026 06:01 AM

Google News

ADDED : பிப் 18, 2026 06:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: லங்கா கார்னர் பகுதியை சேர்ந்தவர் விஜயன், 47. மேட்டுப்பாளையம் ரோட்டில் பூமார்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன், இவரது கடைக்கு பூ வாங்குவது போல் ஒருவர் வந்தார்.

பூ விலை கேட்பது போல், விஜயனின் மொபைல்போனை திருடிக் கொண்டு தப்பினார். அருகிலிருந்தவர்கள் உதவியுடன் அவரை பிடித்த விஜயன் ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் போத்தனுார் சாஹிப் வீதியைச் சேர்ந்த அப்துல் ரஷீத், 41 எனத் தெரிந்தது. போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us