sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 முதல் 'ஸ்டார்ட் அப்' கிராமமாக பிள்ளையப்பம்பாளையம் தேர்வு

/

 முதல் 'ஸ்டார்ட் அப்' கிராமமாக பிள்ளையப்பம்பாளையம் தேர்வு

 முதல் 'ஸ்டார்ட் அப்' கிராமமாக பிள்ளையப்பம்பாளையம் தேர்வு

 முதல் 'ஸ்டார்ட் அப்' கிராமமாக பிள்ளையப்பம்பாளையம் தேர்வு


ADDED : நவ 27, 2025 01:44 AM

Google News

ADDED : நவ 27, 2025 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: தமிழக அரசின், 'கிராமந்தோறும் புத்தொழில்' திட்டத்தில், முதல், 'ஸ்டார்ட் அப்' கிராமமாக பிள்ளையப்பம்பாளையம் தேர்வு செய்யப்பட்டு நேற்று துவக்கி வைக்கப்பட்டது.

தமிழக அரசு, 'கிராமந்தோறும் புத்தொழில்' என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் முன்னோடி மற்றும் முதல் கிராமமாக கோவை மாவட்டத்தில், அன்னுார் அருகே பிள்ளையப்பம்பாளையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது.

விழாவில் ஜி.ஆர்.ஜி., அறக்கட்டளை செயலர் யசோதா தேவி வரவேற்று பேசுகையில், ''இங்கு உள்ள தொழில்நுட்ப பூங்காவில் கிராமப்புற பெண்கள், 10,000 பேருக்கு இலவசமாக தொழில் பயிற்சி தரப்பட்டுள்ளது. இதில், 300 பேர் தொழில் முனைவோர்களாக உருவாகியுள்ளனர்,'' என்றார்.

'ஸ்டார்ட் அப் டிஎன்' அமைப்பின் துணை தலைவர் சிவகுமார் பேசுகையில், ''தமிழகத்தில், 100 தொழில் முனைவோர்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா, ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. இதில், முதல் முன்னோடி கிராமமாக பிள்ளையப்பம்பாளையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் திறன் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மானியம் வழங்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us