sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மதுபாட்டில்கள் அழிப்பு; போலீசார் நடவடிக்கை

/

மதுபாட்டில்கள் அழிப்பு; போலீசார் நடவடிக்கை

மதுபாட்டில்கள் அழிப்பு; போலீசார் நடவடிக்கை

மதுபாட்டில்கள் அழிப்பு; போலீசார் நடவடிக்கை


ADDED : செப் 08, 2025 10:15 PM

Google News

ADDED : செப் 08, 2025 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷனில், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் அழித்தனர்.

பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், அனுமதியின்றி கள்ள சந்தையில் மதுவிற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த, ஆறு மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிக்க கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், கோவை எஸ்.பி. கார்த்திக்கேயன் உத்தரவின்படி நேற்று அழிக்கப்பட்டன.

போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் குழி தோண்டப்பட்டு மது பாட்டில்களில் இருந்து மதுவை குழியில் ஊற்றி அழித்தனர். எஸ்.ஐ. பழநி, கோட்ட கலால் மேற்பார்வை அலுவலர் அரசகுமார், கோட்ட கலால் அலுவலர் சிவக்குமார் மற்றும் போலீசார் முன்னிலையில் மதுபானம் அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம், 1,451 மதுபாட்டில்களில் இருந்த மது கீழே கொட்டி அழிக்கப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us