sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பூட்டிய வீட்டில் போலீஸ் மரணம்

/

பூட்டிய வீட்டில் போலீஸ் மரணம்

பூட்டிய வீட்டில் போலீஸ் மரணம்

பூட்டிய வீட்டில் போலீஸ் மரணம்


ADDED : மே 25, 2025 06:54 AM

Google News

ADDED : மே 25, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர் : -கூடலூரில், பூட்டிய வீட்டில் தலைமை காவலர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் நிக்கோலஸ், 47. கூடலூர் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வாரமாக பணிக்கு வரவில்லை. கூடலூரில், அவர் வசித்து வந்த வாடகை வீட்டிலிருந்து, நேற்று காலை துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்து வந்த போலீசார், பூட்டிய வீட்டை திறந்து பார்த்தபோது, நிக்கோலஸ் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us