sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 செய்முறைத் தேர்வு பணி ஆசிரியர்கள் கோரிக்கை

/

 செய்முறைத் தேர்வு பணி ஆசிரியர்கள் கோரிக்கை

 செய்முறைத் தேர்வு பணி ஆசிரியர்கள் கோரிக்கை

 செய்முறைத் தேர்வு பணி ஆசிரியர்கள் கோரிக்கை


ADDED : ஜன 22, 2026 05:02 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 35,711 மாணவர்களும், பத்தாம் வகுப்பு தேர்வை 37,883 மாணவர்களும் எழுத உள்ளனர்.

செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்குகின்றன. பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் பிப். 9-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு பிப். 15-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப். 23-ம் தேதி தொடங்கி 28-ம் தேதியும் முடிகின்றன. தேர்வு பணிகளை வட்டாரத்திற்குள் ஒதுக்க ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us