sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எச்சரிக்கை அறிவிப்பின்றி கட்டுமானத்தால் சிக்கல்

எச்சரிக்கை அறிவிப்பின்றி கட்டுமானத்தால் சிக்கல்

எச்சரிக்கை அறிவிப்பின்றி கட்டுமானத்தால் சிக்கல்


ADDED : அக் 23, 2024 12:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 12:07 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, நாட்டுக்கல்பாளையம் -- பழையூர் செல்லும் ரோட்டில், எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் இன்றி, பாலம் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது.

பொள்ளாச்சி அருகே, நாட்டுக்கல்பாளையம் -- பழையூர் செல்லும் ரோட்டில், பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. அங்கு, வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் அமைக்கவில்லை. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

மக்கள் கூறுகையில், 'சாலை விரிவாக்கம், பாலங்கள் அமைக்கும் போது, ஆட்கள் வேலை செய்கிறார்கள், என, எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். ஆனால், குறுகலான சாலையில் பாலம் அமைக்கும் பணி மேற்கொண்டும், எவ்வித எச்சரிக்கை அறிவிப்பு வைக்கவில்லை.

போதிய அறிவிப்பு பலகை இல்லாமல், குறுகிய பகுதியாக இருப்பதால், வேகமாக இயக்கப்படும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. வாகன ஓட்டுநர்களை 'அலர்ட்' செய்யும் வகையில் எச்சரிக்கை அறிவிப்பு வைத்து, பணி மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us