sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா

/

காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா

காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா

காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா


ADDED : அக் 04, 2025 11:43 PM

Google News

ADDED : அக் 04, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோயில். நேற்று மூன்றாவது சனிக்கிழமை விழாவை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் கொண்டு வந்த அரிசி, பருப்பு, காய்கறி, மளிகை பொருட்கள் ஆகியவற்றை தாசர்களுக்கு படைத்தனர்.






      Dinamalar
      Follow us