sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பஞ்சமி நிலம் மீட்டு வழங்க கோரிக்கை

/

பஞ்சமி நிலம் மீட்டு வழங்க கோரிக்கை

பஞ்சமி நிலம் மீட்டு வழங்க கோரிக்கை

பஞ்சமி நிலம் மீட்டு வழங்க கோரிக்கை


ADDED : ஜூன் 17, 2025 09:39 PM

Google News

ADDED : ஜூன் 17, 2025 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; 'பஞ்சமி நிலங்களை மீட்டு விவசாய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்,' என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அன்னுார் தாலுகாவில், 28 ஊராட்சிகளில், 2,000க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் சொந்த இடம் மற்றும் வீடு இல்லாமல் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, சமூக நீதி கட்சி சார்பில், அதன் பொதுச்செயலாளர் நாகராஜன் தலைமையில், நிர்வாகிகள், கோவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்,' கோவை மாவட்டத்தில் பல நூறு ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன. இவற்றை மீட்டு, பட்டியலின விவசாய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.

சொந்த இடமோ, வீடோ இல்லாமல் ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வசிக்கும் அவலம் உள்ளது. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின தொழிலாளர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்,' என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us