sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ஆபத்தான மரத்தை அகற்ற கோரிக்கை

/

 ஆபத்தான மரத்தை அகற்ற கோரிக்கை

 ஆபத்தான மரத்தை அகற்ற கோரிக்கை

 ஆபத்தான மரத்தை அகற்ற கோரிக்கை


ADDED : டிச 08, 2025 05:43 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறையில், குடியிருப்பு பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை வெட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை காமராஜ்நகர், கக்கன்காலனி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. வீடுகள் அதிகமுள்ள பகுதியில் மரங்கள் அமைந்துள்ளதால், எந்த நேரத்திலும் மரம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. மழை காலங்களில் வீட்டின் மீது மரம் விழும் அபாயமும் உள்ளது. இதனால், வால்பாறை நகர் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

மக்கள் கூறுகையில், 'வால்பாறை நகரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் மரங்கள் அதிகளவில் உள்ளன. மக்களின் பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us