sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மழைநீர் வடிகால் இல்லாமல் சாலையா; பொதுமக்கள் எதிர்ப்பு

/

மழைநீர் வடிகால் இல்லாமல் சாலையா; பொதுமக்கள் எதிர்ப்பு

மழைநீர் வடிகால் இல்லாமல் சாலையா; பொதுமக்கள் எதிர்ப்பு

மழைநீர் வடிகால் இல்லாமல் சாலையா; பொதுமக்கள் எதிர்ப்பு


ADDED : ஜூலை 18, 2025 09:45 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 09:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்; மழைநீர் வடிகால் இல்லாமல், சாலை அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அவிநாசி முதல் மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, ஆறு மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதில் 58 அடி அகலத்தில் 238 கோடி ரூபாயில் சாலை அமைக்கப்படுகிறது. அன்னூரில், அவிநாசி சாலையில், நாகமாபுதூரில், கற்பக விநாயகா நகர் உள்ளது.

இப்பகுதி மக்கள் கூறுகையில்,' ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், மழைநீர் வடிகால் இல்லாமல் கற்பக விநாயகர் நகரில், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது.

இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம்.

நான்கு வழிச்சாலை அமைக்கும் போது, மழைநீர் வடிகால் இல்லாமல் அமைக்க துவங்கி உள்ளனர்.

'இதனால் மழைநீரில் மீண்டும் வீடுகள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us