sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்'

/

'பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்'

'பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்'

'பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்'


ADDED : ஏப் 28, 2025 11:09 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி,; 'வெள்ளை ஈக்களால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்,' என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று நடந்தது.

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட குழு மந்திரியப்பன், கோவை மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பழனிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் வெள்ளை ஈக்களால், கடுமையாக பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு, மரம் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க வேண்டும். மரங்களை பாதுகாக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.சொட்டுநீர் பாசன திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us