sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகராட்சி அலுவலகத்தை துாய்மைப் பணியாளர்கள் முற்றுகை

/

நகராட்சி அலுவலகத்தை துாய்மைப் பணியாளர்கள் முற்றுகை

நகராட்சி அலுவலகத்தை துாய்மைப் பணியாளர்கள் முற்றுகை

நகராட்சி அலுவலகத்தை துாய்மைப் பணியாளர்கள் முற்றுகை


ADDED : டிச 15, 2024 11:40 PM

Google News

ADDED : டிச 15, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்,; மேட்டுப்பாளையம் நகராட்சி ஒப்பந்த துாய்மைப் பணியாளருக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து, பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள 33வார்டு பகுதிகளிலும், குப்பைகளை அகற்ற ஒப்பந்த அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்காமல், காலம் தாழ்த்தப்படுகிறது என கூறப்படுகிறது. இந்நிலையில் நவம்பர் மாதம் ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என கூறி, துாய்மைப் பணியாளர்கள் நேற்று மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், இன்று (திங்கட்கிழமை) ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.-----






      Dinamalar
      Follow us