sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எஸ்.பி., அலுவலகத்தில் கோவை சரக ஆய்வு கூட்டம்

/

எஸ்.பி., அலுவலகத்தில் கோவை சரக ஆய்வு கூட்டம்

எஸ்.பி., அலுவலகத்தில் கோவை சரக ஆய்வு கூட்டம்

எஸ்.பி., அலுவலகத்தில் கோவை சரக ஆய்வு கூட்டம்


ADDED : நவ 08, 2024 07:02 AM

Google News

ADDED : நவ 08, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை ; கோவை சரக போலீசாருக்கான சரக ஆய்வு கூட்டம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.

கோவை சரகத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை கண்டறியவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு உண்டான வழிமுறைகள், சைபர் கிரைம் நடவடிக்கைகள், சாலை விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகள், கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட குற்றங்களை தடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 40 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆய்வு கூட்டத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில் குமார், மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன், ஈரோடு எஸ்.பி., ஜவகர், திருப்பூர் எஸ்.பி., அபிஷேக்குப்தா, நீலகிரி எஸ்.பி., நிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us