sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளி மாணவியருக்கு கிரீடம் சூட்டி பாராட்டு

/

பள்ளி மாணவியருக்கு கிரீடம் சூட்டி பாராட்டு

பள்ளி மாணவியருக்கு கிரீடம் சூட்டி பாராட்டு

பள்ளி மாணவியருக்கு கிரீடம் சூட்டி பாராட்டு


ADDED : ஏப் 24, 2025 10:40 PM

Google News

ADDED : ஏப் 24, 2025 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஏழு மாணவியர், எட்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயில செல்கின்றனர்.

நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவியரை பாராட்டி, பிரிவு உபசார விழாவாகவும், உயர்கல்வி பயில வழிகாட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் கணேசன், மாணவியருக்கு கிரீடம் சூட்டி நினைவுப்பரிசுகள் வழங்கி பாராட்டியதுடன், உயர்கல்வி பயில வழிகாட்டும் வகையில் ஆலோசனைகளை வழங்கினார்.

மாணவி தமிழரசி, மாநில அளவில் இன்ஸ்பையர் விருது பெற்றார். ேஹமலதா, தீபிகா, பிரியதர்ஷினி ஆகியோர் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றனர். மாணவியர் தரணி, தர்ஷனா ஆகியோர் வகுப்பறை மேலாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர் என ஆசிரியர்கள் பாராட்டினர்.

மாணவியருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. 6, 7ம் வகுப்பு மாணவர்களும், மாணவியருக்கு நினைவுப்பரிசு வழங்கினர்.






      Dinamalar
      Follow us