sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிராவல் மண் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்

/

கிராவல் மண் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்

கிராவல் மண் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்

கிராவல் மண் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்


ADDED : அக் 28, 2024 11:45 PM

Google News

ADDED : அக் 28, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கிராவல் மண் கடத்திய டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிபாளையம், பருத்தியூர் பகுதியில், மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலர் சரணவன் தலைமையிலான பறக்கும் படையினர், திடீர் தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, அரசுக்கு சொந்தமான நிலத்தில், அனுமதி இன்றி பொக்லைன் இயந்திரம் வாயிலாக, கிராவல் மண் அள்ளி, டிராக்டரில் விற்பனைக்கு கொண்டு செல்வதைக் கண்டறிந்தனர்.

அங்கிருந்தவர்களிடம் விசாரிக்கும் போது, டிரைவர்கள் இருவர் தப்பியோடினர். இதையடுத்து, கிராவல் மண் லோடுடன் இருந்த டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை, ஆழியாறு போலீஸ் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us