sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சட்டப்பணி ஆணைக்குழுவில் பணியாற்ற வக்கீல்கள் தேர்வு

/

சட்டப்பணி ஆணைக்குழுவில் பணியாற்ற வக்கீல்கள் தேர்வு

சட்டப்பணி ஆணைக்குழுவில் பணியாற்ற வக்கீல்கள் தேர்வு

சட்டப்பணி ஆணைக்குழுவில் பணியாற்ற வக்கீல்கள் தேர்வு


ADDED : மார் 07, 2024 04:57 AM

Google News

ADDED : மார் 07, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, : சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணியாற்ற, வக்கீல்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது.

இங்கு பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

வழக்கு சம்பந்தமாக, வக்கீல் வைத்து வாதிட வசதி இல்லாதவர்களுக்கு, இலவச சட்ட உதவி அளிப்பதற்காக, வக்கீல்கள் குழு நியமிக்கப்படுகின்றனர்.

25 வக்கீல்களை நியமிக்க, அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பம் பெறப்பட்டது. மொத்தம், 33 வக்கீல்கள் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் பட்டியல் வெளியிடப்படும்.






      Dinamalar
      Follow us