sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரேஷன் கார்டுதாரர்களின் சுய விபரம் பதிவு துவங்கியது

/

ரேஷன் கார்டுதாரர்களின் சுய விபரம் பதிவு துவங்கியது

ரேஷன் கார்டுதாரர்களின் சுய விபரம் பதிவு துவங்கியது

ரேஷன் கார்டுதாரர்களின் சுய விபரம் பதிவு துவங்கியது


ADDED : பிப் 18, 2025 10:14 PM

Google News

ADDED : பிப் 18, 2025 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் தங்களின் சுய விபரங்களை இகேஒய்சி மூலம் பதிவு செய்ய வேண்டும் என, கலெக்டர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் ரேஷன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, கோவை மாவட்ட வழங்கல்அலுவலர் ஜீவரேகா கூறியதாவது:கோவையில் உள்ள ரேஷன்கடைகளில் பொருட்கள் வாங்கும் அனைத்து கார்டுதாரர்களும் இகேஒய்சி பதிவு செய்யவேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த பணியை விரைந்து முடிக்க அனைத்து தாசில்தார் அலுவலகங்களுக்கும் சர்குலர் அனுப்பப்பட்டு, நேற்று முதல் பணி நடந்து வருகிறது.

குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்கள் முழு விபரம், மொபைல் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும் என, ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us