sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கடையில் திருட்டு 3 பேர் கைது

/

கடையில் திருட்டு 3 பேர் கைது

கடையில் திருட்டு 3 பேர் கைது

கடையில் திருட்டு 3 பேர் கைது


ADDED : நவ 20, 2024 12:34 AM

Google News

ADDED : நவ 20, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பெட்டதாபுரம், தண்ணீர் பந்தல் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் அந்தோணி ஜேசுராஜா, 43.

இவர் மளிகை கடையை பூட்டிவிட்டு இரவு வீட்டுக்கு சென்று விட்டார். அடுத்த நாள் காலை கடைக்கு வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடைக்குள்ளே வைக்கப்பட்டிருந்த, 15,000 ரூபாய் மதிப்பு மளிகை பொருட்கள், ரொக்கம், 18,000 ஆகியவை திருடு போய் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரித்தனர்.இதில் தொடர்புடைய, இடையர்பாளையம் சாமுவேல்,18, சங்கனுார் அப்ரித்கான்,20, தினேஷ் கார்த்திக்,19, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us