sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 9, 10ல் பேச்சு, கட்டுரை போட்டி

/

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 9, 10ல் பேச்சு, கட்டுரை போட்டி

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 9, 10ல் பேச்சு, கட்டுரை போட்டி

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 9, 10ல் பேச்சு, கட்டுரை போட்டி


ADDED : ஜன 04, 2024 12:11 AM

Google News

ADDED : ஜன 04, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : தமிழ் வளர்ச்சி துறை சார்பில், கோவையில் வரும், 9 மற்றும், 10ம் தேதிகளில், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியருக்கு பேச்சு, கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இப்போட்டிகள், டவுன்ஹாலில் உள்ள அரசு மகளிர் கல்வியியல் கல்லுாரியில், காலை, 10:00 முதல் நடத்தப்பட உள்ளன. 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பள்ளி அளவிலும், 10ம் தேதி (புதன்கிழமை) கல்லுாரி அளவிலும் போட்டி நடத்தப்படும். ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம், ஒரு பள்ளி/ ஒரு கல்லுாரியில் இருந்து மூவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும்.

போட்டி நடைபெறும் அன்றே முடிவு அறிவிக்கப்படும்; பரிசு தொகை பின்னர் வழங்கப்படும். போட்டி துவங்குவதற்கு முன், நடுவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில், தலைப்புகள் அறிவிக்கப்படும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us