sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காமாட்சி அம்பாள் கோயிலில் ஸ்ரீ வள்ளி திருக்கல்யாண வைபவம்

/

காமாட்சி அம்பாள் கோயிலில் ஸ்ரீ வள்ளி திருக்கல்யாண வைபவம்

காமாட்சி அம்பாள் கோயிலில் ஸ்ரீ வள்ளி திருக்கல்யாண வைபவம்

காமாட்சி அம்பாள் கோயிலில் ஸ்ரீ வள்ளி திருக்கல்யாண வைபவம்


ADDED : நவ 03, 2025 01:20 AM

Google News

ADDED : நவ 03, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில், ஸ்ரீ வள்ளி கல்யாண வைபோகம் பக்தர்கள் சூழ, கலை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளுடன், கோலாகலமாக நடந்தது.

குருஜி ராகவன் சிஷ்யர் வைத்தியநாதன் தலைமையில், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணி சுவாமிகளின் திருக்கல்யணா வைபவம், காலை 9:00 மணிக்கு துவங்கியது.

வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி திருமண கோலத்தில், கோவில் மண்டபத்தில் எழுந்தருளுவிக்கப்பட்டனர்.

சிவாச்சாரியர்கள் யாகசாலை அமைத்து, வேள்வியை நிறைவு செய்தனர். தொடர்ந்து வேதவிற்பன்னர்கள் மந்திரங்களை பாராயணம் செய்ய, மங்கள இசை ஒலிக்க, வள்ளி, தெய்வானையருக்கு மங்கலநாண் அணிவிக்கப்பட்டது.

சிவாச்சாரியர்கள், சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்வை நிறைவேற்றினர். தேங்காய் உருட்டுதல், சுண்ணம், மஞ்சள் இடித்தல், சீர்வரிசை சமர்ப்பித்தல் சம்பிரதாயங்கள் நிறைவேறின. பால், பழம் வழங்கும் நிகழ்ச்சியும், மொய் வைத்தல் நிகழ்ச்சியும்நடந்தது.

திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து, பரதநாட்டிய நிகழ்ச்சியும் ஆன்மிக இசை நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us