sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இன்ஸ்பெக்டர்களுக்கு ஸ்டேஷன் ஒதுக்கீடு

/

 இன்ஸ்பெக்டர்களுக்கு ஸ்டேஷன் ஒதுக்கீடு

 இன்ஸ்பெக்டர்களுக்கு ஸ்டேஷன் ஒதுக்கீடு

 இன்ஸ்பெக்டர்களுக்கு ஸ்டேஷன் ஒதுக்கீடு


ADDED : டிச 30, 2025 05:02 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாநகரில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்தும், எஸ்.ஐ.,ஆக இருந்து பதவி உயர்வு பெற்றவர்களை, இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கவும் ஐ.ஜி., செந்தில்குமார் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, பதவி உயர்வு பெற்ற விவேக்குக்கு, திருப்பூர், குண்டடம் ஸ்டேஷன் ஒதுக்கப்பட்டுள்ளது. நீலகிரி அருவங்காடு --செல்லமணி, கோட்டூர் - ஜெகதீசன், நெகமம் -- நந்தகுமார், குன்னூர் ஸ்டேஷனுக்கு சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், திருவாரூர் ஆகிய இடங்களில் இருந்து கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட 22 இன்ஸ்பெக்டர்களுக்கும் போலீஸ் ஸ்டேஷன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இடமாற்றம் மற்றும் பதவி உயர்வின் அடிப்படையில் 27 இன்ஸ்பெக்டர்களுக்கு ஸ்டேஷன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us