sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மதுப்பழக்கத்தை நிறுத்த முடியாததால் தற்கொலை

/

மதுப்பழக்கத்தை நிறுத்த முடியாததால் தற்கொலை

மதுப்பழக்கத்தை நிறுத்த முடியாததால் தற்கொலை

மதுப்பழக்கத்தை நிறுத்த முடியாததால் தற்கொலை


ADDED : டிச 18, 2024 10:51 PM

Google News

ADDED : டிச 18, 2024 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்; நரசீபுரத்தில், மதுப்பழக்கத்தை நிறுத்த முடியாததால், கூலித்தொழிலாளி மனவிரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நரசீபுரம், தர்மராஜா கோவில் வீதியைச் சேர்ந்தவர் முருகேசன், 53. கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். முருகேசன், பல ஆண்டுகளாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார்.

இதன் காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று, வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையிலும், மதுப்பழக்கத்தை கைவிட முடியாததால், மனவிரக்தி அடைந்து, நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us