sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தமிழ் தேர்வு மிக எளிது; பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி

/

தமிழ் தேர்வு மிக எளிது; பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ் தேர்வு மிக எளிது; பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ் தேர்வு மிக எளிது; பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி


ADDED : மார் 28, 2025 10:20 PM

Google News

ADDED : மார் 28, 2025 10:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்;'தமிழ் பாடத் தேர்வு மிக எளிதாக இருந்தது,' என பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

அதிக மதிப்பெண் பெற முடியும்


சந்தோஷ், கெம்பநாயக்கன்பாளையம்:

தமிழ் பாடத் தேர்வில், 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அனைத்தும்எளிதாக இருந்தன. அதிக மதிப்பெண் பெற முடியும்.

எளிதாக தேர்ச்சி பெறலாம்


கனகதுர்கா, ஆணையூர்:

ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து, எட்டு என அனைத்து மதிப்பெண் கேள்விகளும் மிக எளிதாக இருந்தன. வகுப்பில் ஆசிரியர் தெரிவித்த கேள்விகளே வந்திருந்தன. மிக மகிழ்ச்சியாக உள்ளது.

நுாற்றுக்கு நுாறு பெற வாய்ப்பு


சிந்தாமணி, மூக்கனுார்:

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு மட்டும் சாய்ஸ் தரப்படவில்லை. இரண்டு மதிப்பெண், மூன்று மதிப்பெண் மற்றும் எட்டு மதிப்பெண் கேள்விகள் மிக எளிதாக இருந்தன. நுாற்றுக்கு நுாறு எடுக்கும் வாய்ப்பு உள்ளது.






      Dinamalar
      Follow us