sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தமிழ்நாடு கோ-கோ அணி தேர்வு; வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம்

/

தமிழ்நாடு கோ-கோ அணி தேர்வு; வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம்

தமிழ்நாடு கோ-கோ அணி தேர்வு; வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம்

தமிழ்நாடு கோ-கோ அணி தேர்வு; வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம்


ADDED : செப் 25, 2024 09:00 PM

Google News

ADDED : செப் 25, 2024 09:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழ்நாடு கோ-கோ அணி வீராங்கனைகளுக்கான பயிற்சி, 13 நாட்கள் கோவையில் வழங்கப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 34வது சப் ஜூனியர் மாணவ, மாணவியருக்கான கோ-கோ போட்டிகள் வரும், 28 முதல் அக்., 2ம் தேதி வரை நடக்கிறது. இதற்கென, தமிழ்நாடு மாநில கோ-கோ கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் சப் ஜூனியர் மாணவ, மாணவியருக்கான தேர்வு நடந்தது.

கோவை மாவட்ட கோ-கோ கழகத்திடம், வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு கோ-கோ அணி வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம், கோவை ஆதித்யா குளோபல் பள்ளியில் கடந்த, 13 முதல் நேற்று வரை நடந்தது.

இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, 12 மாணவியர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கோ-கோ அணிக்கு பள்ளி தாளாளர் பிரவீன் குமார், முதல்வர் விஜய பிரபா ஆகியோர் சீருடை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us