sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு பதிவு தேவை'

/

'டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு பதிவு தேவை'

'டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு பதிவு தேவை'

'டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு பதிவு தேவை'


ADDED : மே 26, 2025 05:26 AM

Google News

ADDED : மே 26, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஓட்டல்கள் மட்டுமின்றி அங்கன்வாடி, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு கட்டாயம் இருக்க வேண்டும் என்று, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா கூறினார்.

உணவு மற்றும் உணவு சார்ந்த துறையில் உள்ள, அனைவரும் கட்டாயம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு பெற்று இருக்கவேண்டியது கட்டாயம். ஆனால், ஓட்டல்கள், பேக்கரிகள், தவிர பிற உணவு சார்ந்த துறைகள் இதில் கவனம் செலுத்துவதில்லை.

இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா கூறியதாவது:

உணவு தயாரிப்பு, விற்பனை, வினியோகம் எங்கு நடந்தாலும் கட்டாயம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு கட்டாயம் இருக்க வேண்டும்.

உதாரணமாக, அங்கன்வாடிகள், சத்துணவு மையங்கள், டாஸ்மாக் மதுக்கடைகள் என அனைவருக்கும் கட்டாயம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு இருக்க வேண்டும். அதை ஆய்வின் வாயிலாக உறுதி செய்யவுள்ளோம்.

தவிர ஜூன் மாதம் பள்ளி, கல்லுாரிகள் திறந்தவுடன் பள்ளி, கல்லுாரி கேன்டீன்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதிமுறைகள் அனைவருக்கும் பொருந்தும். கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us