sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை

/

கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை

கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை

கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை


ADDED : நவ 05, 2025 11:10 PM

Google News

ADDED : நவ 05, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார், 2022, ஆக. 22ல், ரயில்வே பாதுகாப்பு படை போ லீசாருடன் சேர்ந்து, கோவை ரயில்வே ஸ்டேஷனில் சோதனை நடத்தினர். ஒன்றாவது பிளாட்பாரத்தில், சந்தேகத்தின் பேரில் நின்ற, கேரள மாநிலம், திருச்சூர், ஆழிக்கோடு பகுதியை சேர்ந்த ரெஜிஸ்,23, என்பவர் வைத்திருந்த பேக்கில் சோதனையிட்ட போது, ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது.

அவரை கைது செய்து, கோவை போதை பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றம் சாட்டப்பட்ட ரெஜிசிற்கு, நான்காண்டு சிறை, 30,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சிவகுமார் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us