sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அக்., 2ல் 'தினமலர்' நடத்தும் 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி

/

அக்., 2ல் 'தினமலர்' நடத்தும் 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி

அக்., 2ல் 'தினமலர்' நடத்தும் 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி

அக்., 2ல் 'தினமலர்' நடத்தும் 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி


ADDED : செப் 28, 2025 08:15 AM

Google News

ADDED : செப் 28, 2025 08:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : 'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் இணைந்து, விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கான 'அ'னா... 'ஆ'வன்னா... அரிச்சுவடி ஆரம்பம் என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சி, அக். 2ல், கோவை ராம்நகர், சத்தியமூர்த்தி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் காலை 7 முதல் 10 மணி வரை நடைபெற உள்ளது.

இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்று, கல்வியைத் தொடங்கலாம். அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு செய்வது அவசியம்.

முன்பதிவு செய்யும் அனைத்து குழந்தைகளுக்கும், ஒரு ஸ்கூல் பேக் இலவசமாக வழங்கப்படும்.

பெற்றோர் தங்கள் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி மற்றும் மொபைல் போன் எண் ஆகிய விவரங்களை, 95666 97267 என்ற மொபைல் எண்ணுக்கு அனுப்பி, முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவுக்கான நேரம் காலை 10 முதல் மாலை 5 மணி வரை. நிகழ்ச்சியில், கோவை கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறு வனங்களின் நிர்வாக அறங்காவலர் மோகன்தாஸ், அறங்காவலர் மணிமேகலை, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் கவிதாசன் ஆகியோர், அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியை, துவக்கி வைக்கின்றனர்.






      Dinamalar
      Follow us