sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆருத்ரா தரிசனம் விழா வரும் 13ல் நடக்கிறது

/

ஆருத்ரா தரிசனம் விழா வரும் 13ல் நடக்கிறது

ஆருத்ரா தரிசனம் விழா வரும் 13ல் நடக்கிறது

ஆருத்ரா தரிசனம் விழா வரும் 13ல் நடக்கிறது


ADDED : ஜன 08, 2025 11:01 PM

Google News

ADDED : ஜன 08, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி அருகே தேவணாம்பாளையம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அம்மணீஸ்வர சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன மஹோற்சவ விழா வரும், 13ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி வரும், 12ம் தேதி மாலை, 6:00 மணிக்கு ஆருத்ரா அபிேஷகம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

வரும், 13ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண சீர் வரிசை கொண்டு வருதல், காலை, 5:00 மணிக்கு கோ மாதா பூஜை, காலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதில், தேவணாம்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து மக்கள் கலந்து கொள்கின்றனர்.






      Dinamalar
      Follow us