sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கொண்டாட்டம் துவங்கியது; நாளை விநாயகர் சதுர்த்தி

/

கொண்டாட்டம் துவங்கியது; நாளை விநாயகர் சதுர்த்தி

கொண்டாட்டம் துவங்கியது; நாளை விநாயகர் சதுர்த்தி

கொண்டாட்டம் துவங்கியது; நாளை விநாயகர் சதுர்த்தி


ADDED : ஆக 25, 2025 10:05 PM

Google News

ADDED : ஆக 25, 2025 10:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தங்கக்குடை, விநாயகர் சிலை உள்ளிட்ட அலங்கார பொருட்களை தேர்வு செய்து வாங்க பூமார்க்கெட்டுக்கு நேற்றே மக்கள் திரண்டனர்.

ஆடி மாதத்தில் இருந்து விழாக்களும் சுப நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டே இருக்கும். அவ்வரிசையில் நாளை விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பூமார்க்கெட், டவுன்ஹால் காந்திபுரம் பகுதிகளில் அலங்கார பொருட்கள், விநாயகர் சிலைகள் விற்பனை நேற்றே துவங்கியது. விநாயகர் சிலைகள் அரை அடி முதல் 3 அடி வரையும் பல வண்ணங்களில் பல விதங்களில் விற்பனைக்கு வந்திருந்தன.

விநாயகரை அழகுபடுத்த தங்கநிறத்திலான குடைகள், அலங்கார மாலைகள், தோரணங்கள், வெள்ளெருக்கு மாலைகள், அருகம்புல் மாலைகள் விற்பனை செய்யப்பட்டன. சதுர்த்திக்கு தேவையான பிரசாதங்கள் தயாரித்து கொடுக்க ஆர்டர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மோதகம், கொழுக்கட்டை, ஆறுவகையான சுண்டல், சர்க்கரை பொங்கல், இனிப்பு அவல், கார அவல் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் ஆர்டர்களை பெற்றுக்கொண்டனர். அதே சமயம் மலர் மாலைகள், பூக்களுக்கும் ஆர்டர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. மார்க்கெட்டுகள் களை கட்டின.






      Dinamalar
      Follow us