sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகராட்சிப்பள்ளியின் தேவை கேட்டறிந்தார் கமிஷனர்

/

மாநகராட்சிப்பள்ளியின் தேவை கேட்டறிந்தார் கமிஷனர்

மாநகராட்சிப்பள்ளியின் தேவை கேட்டறிந்தார் கமிஷனர்

மாநகராட்சிப்பள்ளியின் தேவை கேட்டறிந்தார் கமிஷனர்


ADDED : பிப் 22, 2024 06:08 AM

Google News

ADDED : பிப் 22, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், ரூ.7.65 கோடி மதிப்பீட்டில் நடந்துவரும் வளர்ச்சி திட்ட பணிகளை, கமிஷனர் நேற்று ஆய்வு செய்தார்.

மாநகராட்சி, 83வது வார்டு கடலைக்கார சந்து பகுதியில், 'தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா' தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில், ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் வீடற்ற ஆதரவற்றோர் தங்கு விடுதி கட்டுமான பணி நடந்து வருகிறது.

புலியகுளம் வெரிவாடா மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், ரூ.25.40 லட்சம் மதிப்பீட்டில் நுாலகம், ஆய்வகம், பள்ளி மேற்கூரை கட்டுமானம் என, பல்வேறு பகுதிகளிலும் ரூ.7.65 கோடி மதிப்பீட்டில் நடந்துவரும் வளர்ச்சி பணிகளை, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடிய அவர், தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார்.






      Dinamalar
      Follow us