sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'பொறிக்காதன்' யானை ஊருக்குள் நடமாட்டம்

/

 'பொறிக்காதன்' யானை ஊருக்குள் நடமாட்டம்

 'பொறிக்காதன்' யானை ஊருக்குள் நடமாட்டம்

 'பொறிக்காதன்' யானை ஊருக்குள் நடமாட்டம்


ADDED : டிச 17, 2025 05:17 AM

Google News

ADDED : டிச 17, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமுகை: சிறுமுகை அருகே 'பொறிக்காதன்' யானை, ஊருக்குள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரம் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக, 'பொறிக்காதன்' என்று மக்களால் அழைக்கப்படும், ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது.

நேற்று முன் தினம் அதிகாலை, காந்தையூர் பரிசல் துறை பகுதியில் யானை உலா வந்தது. பின் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. அதிகாலை என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

'இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், மக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வரக்கூடாது. வாகனங்களில் செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்' என சிறுமுகை வனத்துறையினர் அறிவுறுத்தி வரு கின்றனர்.-----






      Dinamalar
      Follow us